செட்டிநாடு பலாக்காய் கறி(Chettinad palakkay curry )

Tuesday, March 14, 2017

முகம் கருமை நீங்கி பளபளக்க (ரோஸ் வாட்டா்)

5 ரோஜா பூ ,1/2கப் சக்கரை எடுத்து ரோஐா இதழ்களை தனியே பிரித்தெடுத்து நன்றாக கமுவி அதனுடன் சக்கரை சேர்த்து மிக்ஸில் பொடியாக்கி பிறகு பொடியை 1ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து தினமும் தேய்த்து கழுவ வேண்டும்.

தொடர்ந்து செய்தால் கருமை நீங்கி முகம் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்

No comments:

Post a Comment